தூங்கும் அதிகாரிகளும், அவர்களை தாங்கும் ஆட்சியாளர்களும்.

Views: 222 தூங்கும் அதிகாரிகளும், அவர்களை தாங்கும் ஆட்சியாளர்களும் புதுச்சேரியில், ஜனநாயக அமைப்பு என்பது கேலிக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, சட்டப் பேரவைக்கு அதிகாரம் இல்லை. பாராளுமன்ற உறுப்பினரும், ராஜ்ய சபா உறுப்பினராலும் எந்த பலனும் இல்லை. மாநில தகுதி பற்றியோ, நிதிப்பற்றாக்குறை பற்றியோ பேசுவதில்லை. மாநிலத்தில் நிலவும் பிரச்னைகளை பேசுவதில்லை. கொரானா நிவாரணம், மழைக் கால நிவாரணம் கூட பெற்று தர இவர்களால் முடிய வில்லை. அடுத்த ஜனநாயக அமைப்பான பஞ்சாயத்து தேர்தல் படாத … Continue reading தூங்கும் அதிகாரிகளும், அவர்களை தாங்கும் ஆட்சியாளர்களும்.